நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
20.சோம்பல்


அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.

Labels: அகம், அசதி, உள்ளம், சோம்பல், வசதி, வாசல்
அன்புடன்
திகழ் at
2:57 PM

26 அன்புமொழிகள்:
மடியை மடியா ஒழுகல்,குடியை
குடியாக வேண்டுபவர்
என்பதை எளிமையான எதுகை மோனையோடு சொல்லியிருக்கிறீர்கள்.
சோம்பேறிக்கு எப்பவுமே அசதிதான்:)
//அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.//
திகழ்மிளிர் சொல்வதைக் கேட்டீர்களா?
எப்படி உங்க வசதி??
/கபீரன்பன் said...
மடியை மடியா ஒழுகல்,குடியை
குடியாக வேண்டுபவர்
சோம்பேறிக்கு எப்பவுமே அசதிதான்:)/
உண்மைதான்
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி
/ராமலக்ஷ்மி said...
//அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.//
திகழ்மிளிர் சொல்வதைக் கேட்டீர்களா?
எப்படி உங்க வசதி??/
நன்றிங்க
திகழ்,
நல்ல குறுங்கவிதை.
/அனுஜன்யா said...
திகழ்,
நல்ல குறுங்கவிதை./
நன்றிங்க
அனுஜன்யா
வணக்கம் திகழ் சுகமா? நீ தூங்கு உன் எதிர்காலமும் உன்னோடு கூடத் தூங்கும் என்பது போல...அருமை.
June 18, 2008 4:47 AM/ஹேமா said...
வணக்கம் திகழ் சுகமா? நீ தூங்கு உன் எதிர்காலமும் உன்னோடு கூடத் தூங்கும் என்பது போல...அருமை./
நன்றி ஹேமா
நீங்களும்
நலமா?
"உலகை வெல்வோம்" பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!
உழவன்
http://tamizhodu.blogspot.com
நல்லா இருக்கு!
அன்புடன்,
ஜோதிபாரதி.
/உழவன் " " Uzhavan " said...
"உலகை வெல்வோம்" பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!
உழவன்
http://tamizhodu.blogspot.com/
/ஜோதிபாரதி said...
நல்லா இருக்கு!
அன்புடன்,
ஜோதிபாரதி./
நன்றிங்க
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. Short & Sweet ஆக. தொடர்ந்து எழுத வாழ்த்துக்க்கள். :)
July 8, 2008 8:46 PM/Sharu said...
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. Short & Sweet ஆக. தொடர்ந்து எழுத வாழ்த்துக்க்கள். :)/
நன்றிங்க
அருமை :))
July 9, 2008 9:23 AMநல்லாருக்குங்க கவிதை!
July 9, 2008 10:16 AM/
Ramya Ramani said...
அருமை :))/
/கவிநயா said...
நல்லாருக்குங்க கவிதை!/
நன்றிங்க
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் நாலே வரிகளில் நச்சுனு ஒரு சிந்தனை. சூப்பர்
July 12, 2008 1:31 AM/புகழன் said...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் நாலே வரிகளில் நச்சுனு ஒரு சிந்தனை. சூப்பர்/
நன்றி
நண்பரே
என்ன திகழ் சுகம்தானே! சோம்பல் தலைப்பில் எழுதிவிட்டு நீங்களும் சோம்பலாகி விட்டீர்களே!தோழி...எழும்புங்கள் எழுதுங்கள் உஷாராக.
July 14, 2008 6:58 PM/ஹேமா said...
என்ன திகழ் சுகம்தானே! சோம்பல் தலைப்பில் எழுதிவிட்டு நீங்களும் சோம்பலாகி விட்டீர்களே!தோழி...எழும்புங்கள் எழுதுங்கள் உஷாராக./
என்ன செய்வது
நேரமின்மை தான்
எதுகை மோனையுடன் மிக அருமையான கருத்து!!!
template மிக மிக அருமை...நல்ல ரசனை உங்களுக்கு...
/Divyapriya said...
எதுகை மோனையுடன் மிக அருமையான கருத்து!!!
template மிக மிக அருமை...நல்ல ரசனை உங்களுக்கு.../
நன்றி
நல்லாயிருக்குங்க,
ரோபோவில பஞ்ச் ஆகப் பாவிக்கக்கூடிய தகுதியும் இருக்கு
:-))
/மதுவதனன் மௌ. said...
நல்லாயிருக்குங்க,/
நன்றி நண்பரே
நாலே வரிகளில் நச் என்றிருக்குது
புதுக்கவிதை.
அருமை, உங்களின் கவிதை முத்துக்கள் அத்துனையும் இனிமை...
முதல் முறை வந்தேன் இனிய கவிதைகள் கிடைத்தது, நன்றி....
Post a Comment
< < முகப்பு









