நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
22.வாழ்க்கை


வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.

மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வானவில், வாழ்க்கை
அன்புடன்
திகழ் at
10:51 AM

18 அன்புமொழிகள்:
உண்மை.
அருமை திகழ்மிளிர்.
இதே போல வாழ்க்கையை வானவில்லின் வண்ணங்களோடு ஒப்பிட்டு 2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கட்டுரையின் கடைசி பத்தி:
//'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!//
அக்கட்டுரையை வலையேற்றும் போது அவசியம் வந்து தெரிவிக்கிறேன்.
நன்றிங்க
//'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!//
உண்மை தான்
அழகாகச் சொன்னீர்கள் திகழ்மிளிர்.
நீங்களும்தான் ராமலக்ஷ்மி...
/அழகாகச் சொன்னீர்கள் திகழ்மிளிர்.
நீங்களும்தான் ராமலக்ஷ்மி../
நன்றிங்க
உண்மைதான் திகழ்மிளிர்
////துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.///
வாழ்க்கை வண்ணமிழந்து போய்விடும்
உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?
திகழ்மிளீர் அழகா இருக்கே உங்க வலைத்தளம் இப்போதான் பாக்றேன்
சின்னக்கவிதைல பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க
ஆட்டோகிராப் வசனம் மாதிரி நச்சென்று இருக்கு...
November 6, 2008 12:00 AM/தங்கராசா ஜீவராஜ்
உண்மைதான் திகழ்மிளிர்
////துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.///
வாழ்க்கை வண்ணமிழந்து போய்விடும்
/
சரியாக சொன்னீர்கள்
/ஜோதிபாரதி
உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?/
சிங்கையில் தான் உள்ளேன்
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்
/ ஷைலஜா
திகழ்மிளீர் அழகா இருக்கே உங்க வலைத்தளம் இப்போதான் பாக்றேன்
சின்னக்கவிதைல பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க/
நன்றிங்க
/ தமிழன்...(கறுப்பி...)
ஆட்டோகிராப் வசனம் மாதிரி நச்சென்று இருக்கு.../
நன்றி தமிழன்
//திகழ்மிளிர் said...
/ஜோதிபாரதி
உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?/
சிங்கையில் தான் உள்ளேன்
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்
//
அப்படிச் சொல்லுங்க.
சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருக்கலாமே!
அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி
jothibharathi@yahoo.com
/ஜோதிபாரதி
அப்படிச் சொல்லுங்க.
சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருக்கலாமே!
அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி
jothibharathi@yahoo.com/
கண்டிப்பாக
வணக்கம் திகழ்.சுகம்தானே?எப்போதாவது ஒன்றைச் சொன்னாலும் மனதில் ஆழமாகப் பதியும்படி இருக்கிறது உங்கள் பதிவு.வானவில் அழகுதான்,நிரந்தர வானவில் மழை மூட்டம்தானே.
November 8, 2008 6:26 AM/ஹேமா said...
வணக்கம் திகழ்.சுகம்தானே?எப்போதாவது ஒன்றைச் சொன்னாலும் மனதில் ஆழமாகப் பதியும்படி இருக்கிறது உங்கள் பதிவு.வானவில் அழகுதான்,நிரந்தர வானவில் மழை மூட்டம்தானே./
நலமே
:-)
எளிய சிறிய கவிதை
/ கிரி said...
:-)
எளிய சிறிய கவிதை/
நன்றி
கிரி
வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment
< < முகப்பு









